Saturday, March 1, 2008

"எவரெஸ்ட்டைக் குள்ளமாக்கிய மாவோயிஸ்டுகள் நினைவோடு.."

பனிப்பூச்சால்
இறுக்கி
மெழுகப்பட்ட
'இந்து ராச்சியத்தின்'
வயிற்றைக்கிழித்து
வெளிக்கிளம்பிவருகின்ற
'சிவப்பு இரத்தத்தின்'
அடையாளமாக
நமது
'செங்கொடி'யைத்
தவழவிட்ட
நமது
நேபாள
மாவோயிசத்
தோழர்களுக்கு

'வீரவணக்கம்'

தெரிவித்து
என்னுடைய
இந்த புதிய
வளைதளத்தைத்
துவக்குகிறேன்.

தொட‌ர்ந்து ச‌ந்திப்போம்.....

தோழ‌மையுட‌ன்,
ப‌க‌த்.

1 comment:

வால்பையன் said...

இதுதான் உங்களின் இரண்டாவது பதிவா!!!
இவ்வளவு சூடாக இருக்கிறது!

வால்பையன்