பனிப்பூச்சால்
இறுக்கி
மெழுகப்பட்ட
'இந்து ராச்சியத்தின்'
வயிற்றைக்கிழித்து
வெளிக்கிளம்பிவருகின்ற
'சிவப்பு இரத்தத்தின்'
அடையாளமாக
நமது
'செங்கொடி'யைத்
தவழவிட்ட
நமது
நேபாள
மாவோயிசத்
தோழர்களுக்கு
'வீரவணக்கம்'
தெரிவித்து
என்னுடைய
இந்த புதிய
வளைதளத்தைத்
துவக்குகிறேன்.
தொடர்ந்து சந்திப்போம்.....
தோழமையுடன்,
பகத்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இதுதான் உங்களின் இரண்டாவது பதிவா!!!
இவ்வளவு சூடாக இருக்கிறது!
வால்பையன்
Post a Comment